வாசிக்கத் தவறாதீர்கள்!!!
"இருக்கிறம்"வாரஇதழ் 14 இல்….
சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்தில் “இலஞ்சம்”
-வசமாக மாட்டிக்கொண்டார் வாயிற்காவலாளி
“தலைமைத்துவ பயிற்சிகள் இராணுவ முகாம்களுக்குள் ஏன் நடக்கவேண்டும்?”
-கேள்வியெழுப்புகிறார் பேராசிரியர் ஹெட்டிகே
“வன்னியிலிருந்து வந்தவர்களை வேற்று மனிதர்களாக நடத்துகிறார்கள்”
-கோப்பாயிலிருந்து நேரடி ரிப்போர்ட்
அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து நிற்கும் வவுனியா இளமருதங்குளம் மக்கள்
-வவுனியாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்
அழிவிலிருந்து மீண்டெழும் கிராமத்தின் கதை – பூநகரி
No comments:
Post a Comment